அம்பிகையின் கோரிக்கைளை அங்கீகரித்த பிரித்தானியாவின் தொழிற்கட்சி
உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தல் இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இலண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது. தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள், பிரித்தானியாவின் தலைமையில் … Continue reading அம்பிகையின் கோரிக்கைளை அங்கீகரித்த பிரித்தானியாவின் தொழிற்கட்சி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed